திங்கள், 6 மார்ச், 2023

மாசி மகமும் பௌத்தமும்.



புத்தர் பரிநிர்வாணம் அடைந்த நாளாகவும் அதையொட்டிய துக்க நீட்பு நாளாகவும் பல்வேறு இடங்களில் பல்வேறு நாட்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. தமிழகத்தில் கொண்டாடப்படும் போகிப் பண்டிகை கூட அப்படியான ஒரு நாள்தான் என்பார் பண்டிதர் அயோத்திதாசர். 

அவ்வாறு கடைப்பிடிக்கப்படும் நாள்களில் நிகழ்ந்த புத்தருக்கான நினைவஞ்சலி நிகழ்வுகளையே பிற்காலத்தால் வேரூன்றிய (வேஷ) பிராமணியம் திதி கொடுக்கும் நாட்களாக திரித்துக்கொண்டது. இதன் மூலம், 'இறந்தவர்களுக்கு மோட்சம் கிடைக்க பிராமணர்களுக்கு காணிக்கை செலுத்துங்கள்' என்று மக்களை ஏமாற்றி வயிறு வளர்த்தனர். அப்படியான ஒரு நாள் தான் மாசி மகம்.

-ஸ்டாலின் தி
6/3/2023

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பண்டிதரின் பேரொளி.

ஸ்டாலின் தி  பௌத்த மரபின் வேர்களை சமூகத்தில் தேடிக் கண்டடைந்த ஞானப் பெரியார் பண்டிதர் அயோத்திதாசரின் பிறந்த தினம் இன்று(மே-20)...